கி.பி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அசைக்க முடியாத ஆளுமைகளாய் மூவேந்தர்களும் தென்னகத்தை ஆண்டு கொண்டிருந்த சமயத்தில், நந்தி மலையிலிருந்து களப்பிரர்கள் என்ற இனக்குழு ஒன்று மூவேந்தர்களின் மீதும் படைதொடுத்து, மூவேந்தர்களையும் வீழ்த்தி சுமார் முன்னூறு ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பராக்கிரமம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்?